This is some text!

Sunday, September 4, 2011

My first letter for my friend

உலகில் குழப்பங்களையும்,துன்பங்களையும் சந்திக்காமல் யார்?
வாழ்பவர் இருவர், ஒருவர் கருவில் அடுத்தவர் கல்லரையில்
மனித வேதனைகளின் வேற்றிதான் அனைத்து கண்டுபிடிப்புகளும்....

தெருவில் தினமும் கண் தெரியாதவர், காது கேட்காதவர்,பட்டினி கிடப்பவர்,
அனாதை,கைவிப்பட்டோர்,வாய் பேசாதோர்,ஆதரவற்றோர்...என
ஆயிரம் ஆயிரம் மாற்றுத்திறனாளிகளை பார்க்க வில்லையா...
அவர்கள் அன்றாடம் படும் அல்லல்களைவிடவா உன் சுமை பேரிது
அவர்களும் உன்னைப்போன்ற இழிவான முடிவுகளை எடுத்தால் எண்ணாகும்!!

அனைத்தயும் புரிந்துகொள்ளும் உனக்கு ஏன் புரியவில்லை...
உலக நியதி...ஒன்றை தெளிவாக புரிந்து கொள் நாமும் மிருகம்தான்
வலி,துன்பம்,வேதனை,உண்பது,குடிப்பது,பிறப்பது,இறப்பது என்பதனைத்தும்
சமம்தான்,அவன் அல்லது அவள் வேறுபடுகிட்றான்(ள்) தன்னை பகுத்தறியும் போது!!!!

அவர் அப்பா, அவள் அம்மா, இவன் தம்பி அவர்கள் தான் நம் உறவினர்கள் என்றும்
இது நல்லது, அது கெட்டது, இது வேண்டும், அது வேண்டாம் என பகுத்தறியாதது விலங்கு!!!
அவளவுதான், மனிதனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசம், மற்ற ஆறு அறிவுகளும் அவைகளுக்கும் உண்டு
ஆனால் அவைகளும் நீ எண்ணுகின்ற செயல்களை செய்யாது!!!!

................................உனக்கு நான் சொல்லவருவது என்னவேன்றால்......................................

பொறுமையுடன் இருங்கள்!! கைகூடும் காலம் வெகுதொலைவில் இல்லை!!!
உன் தாய் பத்து மாத பொறுமையுன் இருந்தில்லாவிடில் நீ இப்பூமியில்
உன் பாதம் ஊன்றி இருப்பாயா?...இது நொடிப்பொழுது துன்பம் தான்.....
பல வசந்த காலங்கள் உள்ளன உன் வரவுக்காக ...எத்துணை எத்துணை பேர் உள்ளாரோ
உன் வாய்மொழிக்காக!!! உயர்ந்த எண்ணங்களையும், நல்ல ஆன்மீக நெறியிலும் வாழ ..........வாழ்த்துக்கள்!!!

2 comments:

bhuvana said...

Puvi..really this letter is boosts me..Thank u for posting ur letter(words of confidence for us)..

Unknown said...

thanks bhuvana...